லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு
9 months ago

லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு
லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய மையங்கள், ஆயுத சேமிப்பு பகுதிகள் மற்றும் ரொக்கெட் ஏவும் தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு விட்டன என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில், லெபனான் நாட்டிலுள்ள 28 கிராமங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் படைகள் எச்சரித்துள்ளன.
அந்த நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வருகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
