
அம்பாறை, பொத்துவில், பகுதியில் முதலை இழுத்துச் சென்றவரது சடலம் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
ஆற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை பிடித்துச் சென்றிருந்தது என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் பச்சரச்சேனையைச் சேர்ந்த ஏ அமீன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் கடற் படையினரும் மேற்கொண்டனர். இந்த நிலையில் கடற்படையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
