
இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த பிரான்ஸ் நிறுவனத்துடன் 2,867 கோடி ரூபாய் மதிப்பில் இரு ஒப்பந்தங்களை பாதுகாப்புத்துறை அமைச்சு செய்துள்ளது.
கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் நவீன கருவிகளைப் பொருத்த பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டால் கூட வெடிக்காத வகையில் டார் பிடோ பிரான்ஸ் தொழில் நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
