கனடாவில் இருந்து சுற்றுலாவாக யாழிற்கு வருகை தந்த தம்பதிகள் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் பயணம்
7 months ago



கனடா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தம்பதிகள் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தம்பதிகள் வடமராட்சி-பருத்தித்துறை, மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த வித்தியாசமான துவிச்சக்கர வண்டி இணைப்பை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
