இலங்கையின் வரவு - செலவு திட் டத்துக்கு ஆதரவாக 10 கோடி டொலர் களை கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்.

1 year ago


இலங்கையின் வரவு - செலவு திட் டத்துக்கு ஆதரவாக 10 கோடி டொலர் களை கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி நேற்று முன்தினம் இந்தக் கடன் அனுமதியை வழங்கியது.

இந்தக் கடன் தொகையை நீர் வழங் கல் மற்றும் சுகாதாரதுறை சீர்திருத் தங்களுக்காக பயன்படுத்த முடியும்.

காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளவும் நீண்டகால நிலைத் தன்மையை உறுதி செய்யவும் இது வாய்ப்பாக அமையும் என்றும் தெரி விக்கப்பட்டது. 

அண்மைய பதிவுகள்