பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் இருவர் போட்டியிடவுள்ளனர்.
இவர்கள் இருவரும் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்.
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2010ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் 5 பிரதமர்கள் மாறியிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
