யாழ். குடாநாட்டில் கடலுணவுகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோரால் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக கடற்தொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
இதனால் சந்தையில் கடல் உணவுகளின் வருகை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதுடன் அவற்றின் விலை அதிகரித்துள் ளது. பெரிய மீன் ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாவாகவும், நண்டு 2 ஆயிரம், கணவாய் 2 ஆயிரத்து 400, இறால் 2 ஆயிரத்து 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
