கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரி கள் குழு ஒன்று போலந்து சென் றுள்ளது.

கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரி கள் குழு ஒன்று போலந்து சென் றுள்ளது.
இ-பாஸ்போர்ட் கேள்வி கோரலால், குடிவரவுத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டு, திணைக்களம் அருகே நீண்ட வரிசைகள் காணப் படுகின்றன.
இந்நிலையில் ஒன்லைன் மூலம் திகதி பதிவு செய்யும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், புதிய கட வுச்சீட்டுகளின் கையிருப்பு ஒக்ரோபர் 25ஆம் திகதி இலங் கைக்கு கிடைக்கும் என திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி அன்றைய தினம் இலங்கைக்கு 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கும்.
அதன் பிறகு, சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நாடு மேலும் 100,000 வெற்று கடவுச்சீட்டுகளை வந்து சேரும்.
புதிய வெற்று கடவுச்சீட்டில் முன் பக்கம் கறுப்பு நிறத்தில் போலந்தில் தயாரிக்கப்படுவதாக குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்திருந்தார்.
இதன்படி, இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் உற்பத்தி செயல் முறையை ஆராய்வதற்காக குடிவ ரவு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு போலந்தில் உள்ள சம்பந்தப் பட்ட தொழிற் யசாலைக்கு சென்றுள் ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
