யாழ்.ஆனைக்கோட்டையில் நிமோனியா காய்ச்சலால் ஒருவர் சிகிச்சையின் போது நேற்று உயிரிழந்துள்ளார்.
7 months ago

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் சிகிச்சையின் போது நேற்று(19) உயிரிழந்துள்ளார்.
யாழ்.ஆனைக்கோட்டை - சாவற் கட்டுப் பகுதியைச் சேர்ந்த குணலிங்கம் குணசேகரம் (வயது-46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு நாள்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அவரது வீட்டில் திடீரென மயங்கியுள்ளார்.
இதையடுத்து. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
