







இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியா, குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின் தாயகம் அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்திலே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான விடயங்கள் மற்றும் கட்சியின் தலைமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.
இக்கூட்டத்திலே பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், குகதாசன், சாணக்கியன் மற்றும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உட்பட கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
