செய்தி பிரிவுகள்

காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம்
8 months ago

புதுச்சேரியில் ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்தனர்.ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவிப்பு
8 months ago

தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
8 months ago

தென்கொரியா வானில் 5 சீன,6 ரஷிய இராணுவ விமானங்கள், நுழைந்ததால் தென்கொரியா இராணுவம் அறிவிப்பு
8 months ago

இந்தியா கேரளா- நெடும்பசேரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கிய 15 வெளிநாட்டவர்கள் தலைமறைவு.
8 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
