செய்தி பிரிவுகள்

தாய்லாந்தில் இருந்து தென்கொரியாவிற்கு பயணம் செய்த விமான விபத்தில் லீ மற்றும் குவான் ஆகிய பணிப்பெண்கள் மட்டும் உயிர்தப்பினர்.
6 months ago

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.கவின் போராட்டம் தொடரும்.-- இ.பி.எஸ்
6 months ago

உலகெங்கிலும் தமிழ் மொழியை படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.--பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு
6 months ago

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் விபத்தில் 85 பேர் உயிரிழந்தனர்
6 months ago

மன்மோகன்சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காமல், எரியூட்டியில் நிகழ்த்தி அரசு அவரை அவமதித்துவிட்டது.--ராகுல் காந்தி குற்றச்சாட்டு
6 months ago

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங், உடல் நலக்குறைவால் நேற்று(26) காலமானார்.
7 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
