செய்தி பிரிவுகள்
இலங்கை ஜனாதிபதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இரவு சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
11 months ago
இலங்கையில் மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகளை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
11 months ago
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய கையெழுத்து போராட்டம் திருகோணமலையில் இன்று இடம்பெற்றது
11 months ago
போயா தினத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இடம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்டது.
11 months ago
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவியை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் அவரது கணவரும் கைது
11 months ago
இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பு
11 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.