செய்தி பிரிவுகள்

துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்.
11 months ago

இலங்கையின் கடந்தகால மீறல்கள் மறக்க முடியாதவை, மீண்டெழும் தன்மைக்குமான சின்னமாக பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள படுகொலை நினைவுத்தூபி திகழும் என கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவிப்பு.
11 months ago

காணாமல் போனோர் அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
11 months ago

வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை.
11 months ago

தீர்வு குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேசுமாறு இந்தியத் தூதுவர் சுமந்திரனுக்கு ஆலோசனை.
11 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
