பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகம் குகதாசனுக்கு சல்லி பகுதி மக்கள் வரவேற்பளித்தனர்.
8 months ago

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகம் குகதாசனுக்கு சல்லி பகுதி மக்கள் வரவேற்பளித்தனர்.
இதன்போது, வாக்களித்த மக்களுக்கு குகதாசன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
