யாழ்.கோப்பாய் மகா வித்தியாலய மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தலை வழங்கிய 52 வயதுடைய ஆசிரியரே கைது
5 months ago

யாழ்.கோப்பாயில் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தலும், தொல்லையும் வழங்கிய குற்றச்சாட்டில் நாடக ஆசிரியர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.கோப்பாய் மகா வித்தியாலயத்தில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தலை வழங்கிய 52 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
