
கனடாவில் சொக்லெட் ஒன்றிலிருந்து பிளேட் மீட்கப்பட்டுள்ளது.
வடக்கு ஒன்றாரியோவில் சிறுமி ஒருவர் வழங்கப்பட்ட சொக்லெட்டில் இவ்வாறு பிளேட் மீட்கப்பட்டுள்ளது.
ஹலோவின் கொண்டாட்டங்களுக்காக வழங்கப்பட்ட சொக்லெட்டில் இவ்வாறு பிளேட் காணப்பட்டுள்ளது.
இந்த சொக்லெட் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பிரபல நிறுவனமொன்றின் சொக்லெட் வகையொன்றில் இவ்வாறு பிளேட் காணப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இனிப்பு பண்டங்களை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தால் அவ்வாறான இனிப்பு பண்டங்களை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
