
யாழ்ப்பாணம், புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று நேற்றுக் கரையொதுங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள இந்தத் திமிங்கலம் இறந்த நிலையில் கரையொதுங்கியது.
இந்தத் திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
