
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் நிந்தவூர் மாட்டுப்பளையை அடுத்துள்ள பிரதான வீதியிலுள்ள பாலம் வீதி நள்ளிரவில் திடீரென தாழிறங்கியுள்ளது.
இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் மாற்று வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
