
முல்லைத்தீவில் மிதிவெடியை அகற்றும்போது அது வெடித்ததில் மனிதாபிமான மிதிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் படுகாயமடைந்தனர்.
முல்லைத்தீவு -மாங்குளம் - துணுக்காய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதில், அந்தப் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் பணியாளர்களே படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மாங்குளம் ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத் துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
