பங்களாதேஷ் தூதரக மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் தூதுவர்களை திரும்ப அழைத்திருக்கிறது.-
9 months ago

பங்களாதேஷ் இடைக்கால அரசு, அதன் முக்கிய தூதரக மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் தூதுவர்களை திரும்ப அழைத்திருப்பதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பெல்ஜியம், அவுஸ்திரேலியா, போர்த்துக்கல், இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரத் தூதுவர்கள் உடனடியாக டாக்காவுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனுக்கான தூதுவர் சைதாமுனா தஸ்னீம் திரும்ப அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
