
யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பின் போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆறு பேர் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பருத்தித்துறை முல்லைத்தீவு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இரண்டு தனியார் பேருந்துகள் வழித்தட பயண அனுமதியின்றிப் செயற்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
