அவுஸ்திரேலிய அரசாங்கம் மாணவர் விசாக் கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இதுவரை காலமும் 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த மாணவர்களின் விசாக் கட்டணம் இம்மாதம் முதலாம் திகதி முதல் 1600 அவுஸ்திரேலிய டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலிய விசாக் கட்டணம் பல மடங்காகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் விசாக் காலம் முடிவடைந்த பின்னரும் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து தங்கியிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்குடனே விசாக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
