வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயக் குரோதி வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை இடம்பெறவுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் சந்திப் பூசை, 4.30 மணியளவில் அபிஷேகம், 5.30 மணியளவில் விசேட பூசை,காலை 6 மணியளவில் தம்ப பூசை, 7 மணியளவில் வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று, காலை 9 மணியளவில் நாக பூஷணி அம்மன் சித்திரத் தேரில் வீதி உலா வரும் திருக்காட்சியும், மாலை 4 மணியளவில் பச்சை சாத்தி அம்மன் அவரோகணம் செய்யும் திருக்காட்சியும் இடம்பெறும்.

அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
