



காசாவின் தென் பகுதியிலிருந்து தமது சொந்த இருப்பிடங்களை நோக்கிச் செல்லும் மக்கள் படையினரின் எந்தவித சோதனையுமின்றி அனுமதிக்கப்படுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு தரப்பும் பணயக் கைதிகளை விடுவித்து வருகின்றன.
இதுவரை 5 முறை பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது.
அதேபோல், காசாவில் நடந்த போர் காரணமாக இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிகளுக்குத் திரும்புவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
