
சீன இராணுவத்தினர் ஏதோ ஒரு வகையில் இலங்கையில் வசித்து வருவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சீனாவின் இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையை பொறுத்த வரையில் சீன மக்கள் தான் குறித்த துறைகளில் செயற்பட்டு வருகின்றனர்.
அவர்கள் இலங்கையில் பொறியியலாளராக தொழில்நுட்பவியலாளராக அல்லது கட்டுமானப் பணியாளராக கூட இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
