தெல்லிப்பழையில் இயங்கிவரும் மகளிர் இல்லம் தொடர்பில் விசாரணை மேற் கொள்ளப்படவேண்டும் என தெல்லிப்பழைப் பொலிஸாரிடம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நேற்று மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மகளிர் இல்லத்தில் பொருத்தப் பட்ட சி.சி.ரி.வி. கமரா, மாணவிகள் குளிப்பது மற்றும் உடைமாற்றுவதைப் பதிவுசெய்கின்றது என்ற விடயம் ஆளுநர் அலுவலகம் வரையில் தெரிவிக்கப்பட்டு சர்ச்சையாகியுள்ள நிலையிலேயே, அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கோரி இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
