புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் ரெறான்ரோ நகரின் சில முக்கிய வீதிகள் மூடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.


புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் ரெறான்ரோ நகரின் சில முக்கிய வீதிகள் மூடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும் பாதுகாப்பாக வீடு திரும்பவும் இவ்வாறு சில நடவடிக்கைகள் எடுப்பதாக ரொறன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை அதிகாலை ஒரு மணிவரையில் ரொறன்ரோவின் சில வீதிகள் மூடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
டவுன்ரவுன் கோர், குயின்ஸ் குயே வெஸ்ட், பே ஸ்ட்ரீட், யோர்க் வீதி உள்ளிட்ட சில வீதிகள் மூடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் சில இடங்களில் வாண வேடிக்கை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
எனவே பொதுப் போக்குவரத்து தொடர்பிலும் இவ்வாறு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு ரொறன்ரோவில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
