ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக வன்னி தேர்தலில் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் துளசி ஆகியோர் போட்டி
9 months ago

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி ஆகியோர் போட்டியிட உள்ளனர் என தெரிய வருகிறது.
இதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க. சிவனேசன், கரை துறைபற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் க. விஜிந்தன், வர்த்தகரான அ.ரோஜர், முன்னாள் போராளியான கருணாநிதி ஜசோதினி ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
