16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளா கின்றனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித் துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர் பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால்
உடனடியாக பொலிஸாருக்குத் தெரி விக்குமாறும் அவர் தெரிவித்துள் ளார்.
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர் பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது எனவும் சிறுவர்க ளுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
