
2024 ஜனாதிபதி தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதுவரை அநுர குமார திசாநாயக்க 51.99 வீதம் முன்னணியில் உள்ள நிலையில் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் முன்னணியில் உள்ளார்.
தபால் மூல வாக்களிப்பில் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க சொன்னதால் ரணிலுக்கு வாக்களித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
