2025 ஆரம்பத்தில் உள்ளூராட்சித் சபைத் தேர்தல்.-- அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவிப்பு
9 months ago

2025 ஆரம்பத்தில் உள்ளூராட்சித் சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும்.
அதற்கு நிதி ஒதுக்கவேண் டியுள்ளது. எனினும், மக்களின் வாக்குரிமையை பாது காக்க நடவடிக்கை எடுப்போம்.” - எனவும் அமைச்சர் கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
