அநுராதபுரம் - கந்தளாய்க்கு இடைப் பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இது 2.7 ரிக்டராக பதிவாகியுள்ளது. அநுராதபுரத்திலிருந்து கிழக்கே 41 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிலநடுக்கத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று புவிச்சரித வியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் கூறியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
