மன்மோகன் சிங்குக்கு எம்.பி செல்வம் அடைக்கலநாதன், சுரேந்திரன் குருசாமி அஞ்சலி செலுத்தினர்.
6 months ago

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
