தென்கொரியா தலைநகர் சியோல் பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
10 months ago

தென்கொரியா தலைநகர் சியோல் பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
70 வயதுடைய பெண்ணொருவரும் 80 வயதுடைய ஆணொருவருமே இந்த விபத்தில் காயமடைந் துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தக் குழி எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
