ரஷ்ய - உக்ரைன் போரில் இணைந்துகொண்ட முன்னாள் படையினரில் 330 பேரைக் காணவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

போரில் பாதுகாப்பு முன்னரங்கில் போரில் ஈடுபட்டு வந்த முன்னாள் படையினரே காணாமற்போயுள்ளனர்.
அவர்களின் குடும்பங்களிடம் திரட்டப்பட்ட தகவல்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதேவேளை ரஷ்ய - உக்ரைன் போரில் கூலிப்படையில் இணைக்கப்படும் முன்னாள் படையினரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
