கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு
5 months ago

கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு பாடசாலை ஒன்றில் இல்ல மெய்வன்மைப் போட்டியில் கனகபுரம் துயிலுமில்ல நுழைவாயில் போன்று அலங்கரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் தலைமையகத்துக்கு இன்று திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளார்.
அந்த அலங்கார வடிவமைப்புக்கு உதவிய மாணவர்களின் பெயர்ப்பட்டியலைக் கொண்டுவர வேண்டும் என்றும் ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
