உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
10 months ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அடிப்படை செலவு கள் தவிர ஏனைய செலவுகள் குறித்து திறைசேரி பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் சில வேட்பாளர்கள் இறந்து விட்டனர் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
