ஐ.நா.சபையில் 146 நாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக்குவதற்கு அங்கீகரித்துள்ளன.
ஐ.நா.வில் 193 நாடுகளில் 146 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவதற்கும் காஸாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதே ஒரேவழி என இந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
