
சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் (பா.ம.க.) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறைகளை கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அத்துமீறி கைது செய்யப்படு வதோடு, ஆண்டுக் கணக்கில் சிறை தண்டனை, கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இவற்றைக் கண்டித்தே நேற்று முன்தினம் இந்தப் போராட்டத்தை தாம் முன்னெடுத்ததாக பா.ம.கவினர் கூறினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
