மன்னார் மடுவில் இந்திய வீட்டுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் மடுப் பிரதேசத்தில் குறைந்த செலவில் வீடமைக்கும் வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான கடிதங்கள் இரண்டாம் திகதி இந்தியத் தூதுவர் சந் தோஷ்ஜாவுக்கும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலர் சத்தியானந்தாவுக்குமிடையே பரிமாறப்பட்டுள்ளன.
இதற்கென நூறு மில்லியன் ரூபாவை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
