மட்டக்களப்பு மணிக் கூட்டுக் கோபுரத்தின் அருகே நள்ளிரவு பல வண்ண வான வேடிக்கை பட்டாசு கொளுத்தியும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
1 year ago












மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மணி கூட்டுக் கோபுரத்தின் அருகே நள்ளிரவு வேலையில் ஒன்று கூடிய மக்கள் பல வண்ண வான வேடிக்கைகளை விட்டும், பட்டாசு கொளுத்தியும் புத்தாண்டு வரவேற்றனர்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





