"பெண்களின் தலைமைத்துவத்தை அரசியலில் மேம்படுத்துவோம்" யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம்
8 months ago


"பெண்களின் தலைமைத்துவத்தை அரசியலில் மேம்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் மன்னார் மகளிர் அபிவிருத்தி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
இந்த நாடக ஆற்றுகை இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு சந்தியில் முற்பகல் 10 மணிக்கு முதலாவது நாடகத் தையும், இரண்டாவது நாடகத்தை மாஞ்சோலை சந்தியிலும் நடைபெறும்.
நாளை மறுதினம் புதன்கிழமை கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பிற்பகலில் நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து 7ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் நகர பகுதி பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
