தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை முன்னாள் போராளியான விநாயகம் பிரான்ஸில் சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் புலனாய்வுத்துறைப் போராளியுமான விநாயகம் இறுதிப் போரின் பின்னர் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசித்து வந்த நிலையில் நேற்றுக் காலை (04) உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விநாயகத்தின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து பிரான்ஸில் உள்ள மருத்துவமனையொன்றில் சேர்க்கப்ப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
