தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க யப்பானில் இன்று இலங்கையர்களை சந்திக்கிறார்.
1 year ago

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையர்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் மற்றும் வர்த்தக கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார்.
நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் அனுரகுமார திஸாநாயக்கவை அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வரவேற்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
