சபாநாயகர் அசோக ரன்வல, தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க வேண்டும் என மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
7 months ago

சபாநாயகர் அசோக ரன்வல, தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
சபாநாயகரால், தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், தேசிய மக்கள் சக்தி, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
