விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 ரோஹிங்கியா ஏதிலிகளும் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு
6 months ago

விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 ரோஹிங்கியா ஏதிலிகளும் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 ரோஹிங்கியா ஏதிலிகளும் நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் விடுவிக்கப்பட்டனர்.
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த ஏதிலிகள் 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்ட நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டு ஏனைய ஏதிலிகளுடன் தங்க வைப்பதற்காக முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
