கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை ஆளுநர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
10 months ago



கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக ஆயிரத்து 124 பாட சாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதல் கட்டமாக திருகோணமலையில் 348 பாட சாலைகளுக்கு சூரிய மின் தகடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத நிலையில் பல பாடசாலைகள் உள்ளன என்ற விடயம் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு செல் லப்பட்டது.
இதையடுத்தே, கிழக்கு மாகாணத்தில் 1,124 பாடசாலைகளில் சூரிய மின்சக்தி திட்டத்தை அவர் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப் பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
