வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை.
10 months ago

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
வவுனியா பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் முருகப்பெருமானின் திருவுருவம் தாங்கிய ஊர்தியோடு வேல் தாங்கி பாதயாத்திரை ஆரம்பமானது.
நேற்று ஆரம்பித்த இந்த பாதை யாத்திரையானது 8 நாட்கள் ஏ - 9 வீதி ஊடாக சென்று அனைத்து கோயில்களையும் தரிசித்து நல்லூர் தேர்த் திருவிழாவான எதிர்வரும் செப். முதலாம் திகதி நல்லூர் கோவிலை சென்றடையும்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
