முல்லைத்தீவு மல்லாவியில் வயல்வெளியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டது.
6 months ago

முல்லைத்தீவு - மல்லாவி, கல்விளான் பகுதியில், வயல்வெளியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களால் நேற்றுமுன்தினம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மல்லாவி - கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
